வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக பிரமுகர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உருளைகுடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாக முகவர்களுக்கு வருகின்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் அனைவரும் தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
Vilathikulam
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல்!
அடுத்த
சாலை விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026