விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் மயான பாதை அமைத்துத் தர விளாத்திகுளம் எம் எல் ஏ விடம் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது சிதம்பரம் நகர் பொதுமக்கள் ,தங்கள் பகுதி மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பெரியதளவில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறி விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து காலையில் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். விளாத்திகுளம் சிதம்பரம் நகர் மயான பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்து, மயான பாதையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உறுதியளித்தார்.
Vilathikulam
மயான பாதை அமைத்துத்தர சிதம்பரம் நகர் பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!
அடுத்த
ரூ.1கோடியே 19 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026