தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சித்தநாயக்கன்பட்டி செல்லும் சாலை பெயர்ந்து காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் சித்தவநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இந்தநிலையில் 21-12-2023 வியாழக்கிழமை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் மேற்பார்வையில் சேதமடைந்த சித்தவநாயக்கன்பட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் சேதமடைந்த சாலை பள்ளங்களை சரள் மண் கொண்டு நிரப்பி வாகனங்கள் செல்ல தற்காலிகமாக போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டது.
Vilathikulam
சாலை சீரமைப்பு செய்த யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
அடுத்த
தமிழக அரசை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026