தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனை மரக்கல் விற்பனை செய்வதாக குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, தகவலின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பனைமரக்கல் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சூசைமகன் அந்தோணி பாஸ்கர் (46), மற்றும் சூசைமணி என்பவரின் மகன் தேவராஜ்(50) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 25 லிட்டர் பனங்கல்லை பறிமுதல் செய்தனர்.
Vilathikulam
பனங்கல் விற்பனை செய்த இருவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொளுத்தும் வெயிலில் விளாத்திகுளத்தில் வாகன பரப்புரை மேற்கொண்ட சீமான்!
அடுத்த
வாகன விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026