தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி காளியம்மன்
கோவிலுக்குள் 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்து கோவிலுக்குள் சுற்றி வந்ததால், சிவலார்பட்டி
அச்சத்துடன் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு
தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விளாத்திகுளம் வனத்துறை வேட்டை தடுப்பு
காவலர் ஜெயபால் மற்றும், வன உயிரின ஆர்வலர்
ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர். கோவிலுக்குள் இருந்த 6 அடி நீளம் நல்ல பாம்பை லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால்
சிவலார்பட்டி கிராமத்தில் சிறிது நேரம் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Vilathikulam
கோவிலுக்குள் புகுந்த 6அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாபகரமாக பிடித்த வனத்துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்- கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026