விளாத்திகுளம் அருகே வில்வமரத்துபட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று ஊரின் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள பாலடைந்த கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை அடுத்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களை கொண்டு, கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை லாபகரமாக மீட்டனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறைகள் திறப்பு!
அடுத்த
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026