தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி காட்டுப்பகுதியில் இறை தேடி
வந்தான் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று,20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு
போராடியுள்ளது, இதனை அறிந்த அயன்ராசாபட்டி
கிராம மக்கள்,சாத்தூர் தீயணைப்பு
மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து
கிணற்றில் தவறி விழுந்த மானை லாபகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்,
விளாத்திகுளம்
வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்பு
வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் பாதுகாப்பாக வன பகுதியில்
விட்டனர்.
Vilathikulam
கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!
அடுத்த
குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026