தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராம கண்மாய்க்கரை ஆலமரத்தில் கொடிய விஷ
வண்டு கூடுகட்டி மக்களை கடித்து துன்புறுத்தி வந்துள்ளது.இதனை அடுத்து வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் விளாத்திகுளம்
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து
விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான
தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை அணிந்து
விஷ வண்டு கூட்டினை மருந்து தெளித்து முற்றிலுமாக அகற்றினர்.
Vilathikulam
கொடிய விஷ வண்டு கூட்டினை அகற்றிய விளாத்திகுளம் தீயணைப்பு துறையினர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் பேருந்து நிலையம் முன்பு நூலக வாசகர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
விளாத்திகுளம் பகுதியில் சாலை அமைப்பதில் ஊழல்?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026