தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில், விஷ வண்டு கூடு கட்டி அங்குள்ள முதியோர்களை அச்சுறுத்தி வந்தது, இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகத்தினர், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் உபகரணங்கள் மற்றும் தீப்பந்தங்கள் மூலம் விஷ வண்டு கூட்டினை பாதுகாப்பாக அகற்றினார்.
Vilathikulam
விஷ வண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி!
அடுத்த
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026