தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது பொது நிதியிலிருந்து,ரூபாய் 8 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டியன் , துணைதலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.8.23 லச்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அங்கையர்கன்னி சமேத அகிலாண்டஈஸ்வர் ஆலய முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம்!
அடுத்த
ஸ்ரீமத் வன்னியானந்த சுவாமி சித்தர் ஜீவசமாதியில் பௌர்ணமி பூஜை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026