தமிழக முழுவதும்
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பு வண்ணக்கோலங்கள் இட்டு,
சூரிய பகவானுக்கு கரும்பு
மற்றும் காய்கறி வைத்து மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கை தெய்வத்தை வழிபட்டு
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல்
நிலையத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் தலைமையில்,
தைப்பொங்கலை முன்னிட்டு
தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆண் காவலர்கள்
வேஷ்டி சட்டையும் பெண் காவலர்கள் புடவை அணிந்தும் விளாத்திகுளம் காவல் நிலையம்
முன்பு வண்ணக்கோலம் இட்டு, கரும்புகளுடன்
அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்தது, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துக்
கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக கொடி ஏற்றிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
எட்டயபுரம் காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026