தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர், இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இலநங்கை தாரகை முதலிடம் பிடித்தார்,அதோடு சிலம்பம் தொடும் முறையில் பிரிவில் கோவில்பட்டி கல்லூரி மாணவன் பூவரசன் முதலிடம் பிடித்தார், இதனை அடுத்து சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் இருவரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர், வாழ்த்து பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.
Vilathikulam
சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கண்மாய் நீரில் மூழ்கி முதியவர் பலி.
அடுத்த
விபத்தில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் தந்தைக்கு திமுக எம்எல்ஏ உதவி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026