முதலமைச்சரின்
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 150
கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்று வரும் சாலை
பணிகளை ஆய்வு செய்திட, சென்னையில்
இருந்து மாநிலத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்வி நாகப்பன் மாவட்டம் முழுவதும்
நடைபெற்று வரும் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள சக்கிலிபட்டி
மயானச்சாலை மற்றும் மேலக்கல்லூரணி சாலைகளை
மேற்படி மாநில தரக்கட்டுப்பாடு அதிகாரி SV நாகப்பன் ஆய்வு
செய்தார். அவருடன் (சாலைகள் மற்றும் பாலங்கள்) கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர்
முத்துமாரி, புதூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள்
தமிழ்ச்செல்வன், பீர் முஹம்மது, ஒப்பந்ததாரர்
இராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
தார் சாலை சரியா போட்டு இருக்கா? அதிகாரிகள் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
அடுத்த
பாலசுப்பிரமணியசாமி கோவில் மாசி மக உற்சவ விழா கொடியேற்றம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026