விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதை கண்டு இன்று விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை என நினைத்து கிராமப்புற நோயாளிகள் திரும்பிச் சென்ற அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பூதலாபுரம், மாவிலோடை, கந்தசாமிபுரம், மாதலாபுரம், L.V. புரம், நத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், தவசிலிங்கபுரம், நடுக்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் மையமாக பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பகுதி நேர சுகாதார செவிலியர்கள் இரண்டு பேர், என்.சி.டி. செவிலியர் உள்ளிட்டோர் பணியில் இருப்பதாக தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vilathikulam
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அரசு விடுமுறையா?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
அடுத்த
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026