தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்,வெம்பூர் ,கவுண்டன் பட்டி,புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி,மாசற் பட்டி,மேல கரந்தை, மெட்டில் பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி,கைலாசபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி ,புதுபட்டி,ரகுராமபுரம், அதனை சுற்றியுள்ள ஒரு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக21-12-2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி மின் பகிர்மான ஊரக உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
Vilathikulam
நாகலாபுரம்,வெம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
அடுத்த
பேருந்தை நீட்டிப்பு செய்து துவக்கி வைத்த MLA மார்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026