தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளான, மேலக்கரந்தை,
தாப்பாத்தி,கீழக்கரந்தை செங்கோட்டை, பட்டதேவன் பட்டி, மெட்டில்பட்டி, மசார்பட்டி,அயன்கரிசல்குளம்,
அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அதேபோல் நாகலாபுரம் துணை மின் நிலைய
எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம்,புதூர், எல்.வி.புரம்.சென்னம்பட்டி,
மாதலாபுரம்,கந்தசாமிபுரம், துரைச்சாமிபுரம், கோவில் குமரட்டையாபுரம்,வா தாளக்கரை, கல்லூரணி, கீழக்கல்லூரி, மாவில்லோடைஅதன் சுற்றுவட்டார பகுதிகளில்,மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22-08-2023
செவ்வாய்க்கிழமை காலை 8
மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
என்பதை தூத்துக்குடி ஊரக மின்வாரிய
செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
நாளை மின்தடை
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.
அடுத்த
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026