விளாத்திகுளம்
அருகே வாகன விபத்தில் மூதாட்டி பலி. மதுரை சாந்தி
நகர் 3வது தெரு பகுதியைச்
சேர்ந்த பவுன்ராஜ் மகன் விஜயகுமார் வயது (47) மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்
இவரும் இவரது மனைவி கவிதா (43)தாயார் பூங்கோதை
(70)ஆகிய மூவரும் இன்று
அதிகாலை மதுரையில் இருந்து தனது காரில் புறப்பட்டு தூத்துக்குடியில் உள்ள உறவினர்
நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர், காரை விஜயகுமார் ஓட்டி வந்தார், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை அருகே
கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது
மோதி விபத்துக்குள்ளானது,
தகவல்அறிந்தவுடன்
எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,விஜயகுமாரின் தாய் பூங்கோதை (70)சம்பவ இடத்திலேயே பலியானார் படுகாயம் அடைந்த விஜயகுமார் அவரது மனைவி கவிதா
ஆகிய இருவரும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று மேல்
சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த
விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி..
அடுத்த
வேன் கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026