தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த
வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி குருவம்மாள் (75) குருவம்மாள் காட்டுப்பகுதிகளில் வேப்பமுத்து
எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் 31-08-2023 வேப்பமுத்து எடுக்க சென்ற குருவம்மாள் இரவாகியும்
வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளோர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் 01-09-2023 காலை பிள்ளையார்நத்தம்
காட்டுப்பகுதியில் மர்மமான முறையில்
மூதாட்டி குருவம்மாள் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குருவம்மாளின் உடலை பிரேத ஆய்வுக்கு அனுப்பி
வைத்து, குருவம்மாள் வயது
மூப்பின் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கஞ்சா வழக்கில் கைதானவர்களின் 80 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் SPபாலாஜி சரவணன் அறிக்கை.
அடுத்த
பூலித்தேவரின் 308-வது ஜெயந்தி விழா எம் எல் ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026