தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வேப்பலோடை கல்வி தந்தை தெய்வதிரு. காசி நாடார் தெரு படத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், இதற்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார், இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களான ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
வேப்பலோடை அரசு பள்ளி நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் தந்தைக்கு திமுக எம்எல்ஏ உதவி!
அடுத்த
சாலையில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026