தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள புதுப்பட்டி to தங்கம்மாள்புரம்
சாலை மலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது வரை கிராமத்திற்கு கனரா
வாகன போக்குவரத்து துண்டிப்பு
செய்யப்பட்டது. எடுத்து சேதம் அடைந்த சாலைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம்
சாலையை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய
செயலாளர், அன்பு ராஜன்,
தூத்துக்குடி வடக்கு
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதுப்பட்டி to தங்கம்மாள்புரம் சாலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் வெள்ள சேதாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
அடுத்த
கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026