தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக ஊரின்
கண்மாய்கரை மற்றும் சாலைகளை ஆய்வு
செய்து மரங்கள் நடுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டே என் தேர்வு செய்தார். பின்னர் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக
வளர்க்கப்படும் மூலிகை தோட்டம்,மண்புழு உரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி, செல்வராஜ் கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காவு வாங்கும் சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
அடுத்த
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026