தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக, விளாத்திகுளம் to குளத்தூர் சாலையில் மரக்கன்றுகள் நடும்
பணியினையும் Everrenew எனும் காற்றாலை நிறுவனத்தின் சார்பாக மரங்கள் மக்கள் இயக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள
இரண்டு தண்ணீர் டிராக்டர்களையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக
இயக்குனர் ராகவன் மற்றும் Everrenew
காற்றாலை நிறுவனத்தினர், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர்
வேலுச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்
உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
மரக்கன்றுகள் நடும்பணியின் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குற்றாலம் அருவியில் திடீர் வெள்ள பெருக்கு 16 வயது சிறுவன் சடலமாக மீட்பு.
அடுத்த
விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததான முகாம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026