தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூபாய் 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் ராமச்சந்திராபுரம் முதல் லட்சுமிபுரம் வரை சாலை பணிகளையும் அதனை தொடர்ந்து, உபரி நிதியின் கீழ் ₹ 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
சாலைப் பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகள் பாஸ்புக் மட்டும் கொடுத்து என்ன பயன்... அரசுஉதவி எதுவுமே செய்யலயே...!"
அடுத்த
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்...
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026