தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வரத்தம்பட்டி ஊராட்சி காட்டுராமன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய கலையரங்கம் கட்டும்மணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"கலைஞர் நூலகம்" திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவன்!
அடுத்த
எட்டையபுரத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026