தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம
முன்னோடி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக
திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் மற்றும்
வெங்கடாசலம், வீரப்பட்டி
ஊராட்சி மன்ற தலைவர் சுசீலாராணி, ஒன்றிய செயலாளர்
ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி,செல்வராஜ், இளைஞர் அணி துணை
அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம்
சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்!
அடுத்த
15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026