இசை மகா
சமுத்திரம் எனும் இசை மாமேதைகளாலும் அறிஞர்களால் போற்றப்பட்ட, விளாத்திகுளம் நல்லப்ப சுவாமி அவர்களின் 60வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு,
இசை மாமேதை நல்லப்ப
சாமியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருள்வாய் சிலைக்கு மற்றும் அவரது நினைவு ஸ்துபியில் உள்ள திருவுருவப்படத்திற்கும் விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் வரலாற்று நூலாசிரியர் NAS சிவகுமார், நல்லப்பசாமியின் வாரிசுதாரர்களான பால்ராஜ்,
தமிழ்நாடு கலை இலக்கிய
பெருமன்ற விருதுநகர் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் இசை ஆர்வலர்கள் திமுக கட்சி
நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
இசை மாமேதை நல்லப்பசாமியின் 60வது நினைவு குருபூஜை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"பொன்னூஞ்சல் வைபவம்" : பக்தி பரவசத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!
அடுத்த
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026