தைப்பொங்கல்
மற்றும் தமிழ்ப் புத்தாண்டைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் திமுக கழகக் கொடியை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழ் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,
காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
இமானுவேல், மாவட்ட ஊராட்சி
குழு உறுப்பினர் நடராஜன்,விளாத்திகுளம் சட்டமன்றத்
தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகளான
ஏராளமான உடன் இருந்தனர்.
Vilathikulam
தைப்பொங்கலை முன்னிட்டு திமுக கழக கொடி ஏற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"கையால் பெயர்த்தேடுக்கும் அளவில் போடப்பட்ட புதிய தார் சாலை"வைரலாகும் வீடியோ!
அடுத்த
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய கனிமொழி எம்பி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026