தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்து,
தற்போது மக்கள்
பிரதிநிதிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் உள்ள 4வது ரேஷன் கடையில் பொது மக்களுக்கு விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரூபாய் 1000 நிவாரணத் தொகையை
வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களான ஏராளமான
உடன் இருந்தனர்.
Vilathikulam
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026