சிவஞானபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்
மேல்நிலைப் பயிலும் 65 பள்ளி மாணவ
மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரக்கன்றுகள் நடுவது அவசியம் குறித்து
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு
எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில்
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மற்றும் பள்ளியின் ஆசிரிய
பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
65 மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டயபுரத்தில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது.
அடுத்த
25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026