விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 17 கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு ரூபாய் 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுசிலா தனஞ்செயன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
17 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்தவர் கைது.
அடுத்த
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026