தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள்
50 குடும்ப
அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக
செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி
சங்கரனாராயணன், திமுக கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகொலை.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026