தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சுற்றிலும் 3000- மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கொல்லம்பரும்பு
ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், தூத்துக்குடி
வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி
சந்தானராஜ், முள்ளூர் ஊராட்சி மன்ற
தலைவர் ராமசாமி, T.சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு
வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள் மற்றும் கிராம பொதுமக்கள் என
ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
3000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை எம்எல்ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
அடுத்த
படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026