பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில், விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று, வரும் பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாணவிகளையும், மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயன் இல்லத்திற்கு நேரில் அழைத்து, எம் எல் ஏ மார்க்கண்டயேன் மாணவிகளையும் ஆசிரியரையும் பாராட்டி,வாழ்த்து தெரிவித்து பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Vilathikulam
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ மார்க்கண்டையன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!
அடுத்த
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026