விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தில் வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் வீடு தொடர் கனமலையின் காரணமாக குடியிருந்த வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இடிந்த வீட்டை நேரில் ஆய்வு செய்து, வீட்டின் உரிமையாளர் அழகுபாண்டி குடும்பத்தினருக்கு நிதிஉதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார், இந்நிகழ்வில் மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிக முத்தையாசாமி, ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் மாரீஸ்வரி வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தடுப்பணைகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்!
அடுத்த
ஆடு மேய்க்க சென்ற முதியவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026