தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்தினரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆறுதல் கூறினார்.