தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்தினரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆறுதல் கூறினார்.
Vilathikulam
சாலை விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
அடுத்த
அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026