விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் கட்டுமான பணியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் சிவஞானபுரம் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அடுத்த
துணை சுகாதார மையம் கட்டிடப் பணியை MLA மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026