கடந்த மாதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண
பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக
வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
உடன் இருந்தனர்.
Vilathikulam
340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்!
அடுத்த
அதிகாரிகளை திணறடித்த விவசாயிகள்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026