தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7) வயது சிறுவன் என்பவர் கடந்த 10- 01-2023 புதன்கிழமை அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் அற்புத ரகசியம் (19) என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து தாமஸ் அற்புத ரகசியத்தை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனை அடுத்து உயிரிழந்த அஸ்வின் குமார் குடும்பத்தாரை 18-01-2024 வியாழக்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
அடுத்த
கபடி போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026