தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் உமறுப் புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு
தொழில்நுட்ப மையத்தை கடந்த ஜூலை 13ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி
காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில்
இன்று அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று
ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு
ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மேற்கு
ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,விளாத்திகுளம்
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம்
மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் மத்திய
ஒன்றிய செயலாளர் ராமசுப்ப,புதூர் பேரூர்
கழகச் செயலாளர் மருதுபாண்டியன்,விளாத்திகுளம்
பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு
உறுப்பினர் ஞானகுருசாமி,புதூர்
பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா,மாவட்ட
பிரதிநிதிகள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி
ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அரசு தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆடி அமாவாசையை" முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு!
அடுத்த
மேல்மாந்தை கிராமத்தில் மாபெரும் வடமாடு எருதுகட்டு திருவிழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026