தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா CBSE பள்ளியின் 10வது ஆண்டு பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் ஆங்கிலவழி கவிதைப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,மாணவ மாணவிகளிடம் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கம் தேவை,எதை செயல்படுத்த வேண்டுமென்று நினைக்கிறமோ குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும், வாழ்நாள் முழுவதும் படியுங்கள் என சிறப்புரையாற்றினார்,
இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகிகள்,ஆசிரிய பெருமக்கள்,பள்ளி மாணவ,கல்லூரி மாணவ, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து
கொண்டனர்.
Vilathikulam
அம்பாள் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்திராயன்-3 வெற்றி: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
அடுத்த
7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026