தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு முடியாத நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி கடந்த சில தினங்களாக சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றம் வாயில் முன்பு விளாத்திகுளம் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தமிழில் அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்...
Vilathikulam
விளாத்திகுளம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேருந்து சேவை : கிராம மக்கள் மகிழ்ச்சி!
அடுத்த
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026