விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் 6
வது வார்டில் கட்டப்பட்டு
வரும் அறிவுசார் மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய இறுதி கட்ட கட்டுமான
பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி
சங்கரநாராயணன், பேரூராட்சி செயல்
அலுவலர் சுப்பிரமணியன் ,ஒன்றிய செயலாளர்
நவநீத கண்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும்
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ, 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம்,சூரங்குடி,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை.
அடுத்த
விளாத்திகுளம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேடு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026