கேரள மாநிலம் கெட்டியம் - சாத்தனூர் பகுதியை சேர்ந்த மரிய மைக்கில் என்பவரின் மகன் ஞானராஜ் (18), இவர் சாத்தனூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி. காம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாலம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அப்போது அப்பகுதியில் உள்ள சக நண்பர்களுடன் சேர்ந்து மேல ஈரால் காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஞானராஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இல்ல நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது...
Vilathikulam
கேரளா கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இடி,மின்னல் தாக்கி தேவாலய பாதிரியார் உயிரிழப்பு.
அடுத்த
பீர் பாட்டில் வாங்குவதில் பிரச்சனையில் பெயிண்டர் குத்தி கொலை?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026