தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு 3வது வார்டுக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு வார காலமாக சரிவர எரியாததால்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர். அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையம் பயணியர் இருக்கையறையில் உள்ள மின் விளக்குகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எரியவில்லை என்று பொதுமக்கள் மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகாரர்கள் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Vilathikulam
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இசை மாமேதை நல்லப்பசாமியின் 60வது நினைவு குருபூஜை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
அடுத்த
சிறுமியிடம் தங்க செயின் பறித்த திருடன் கைது!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026