தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளத்திகுளம் ஊராட்சி சோலைமலையான் பட்டி கிராமத்தில் 15 நிதிக்குழு ஒன்றிய நிதியிலிருந்து 9.92,லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக் கூடம் கட்ட பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் கட்டட பணியை தொடங்கி வைத்த விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன்.
மேலும் இந்த நிகழ்வில் ஒப்பந்ததாரர் துரைராஜ்,கீழ விளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கண்ணன்,துணைத் தலைவர் செண்பகராஜ்,ஊராட்சி செயலர் செந்தில்,ரவிச்சந்திரன்,செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பேல் சிட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கால்பந்தாட்ட லீக் போட்டி!
அடுத்த
தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா !
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026