விளாத்திகுளம்
வட்டார வேளாண்மை அலுவலகத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தமிழக முழுவதும்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீர்த்தடுப்பு போலியை
ஒத்தியை பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள்,
விளாத்திகுளம் வட்டார
வேளாண்மை அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு ,வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை
பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதலியார் புதுக்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
அடுத்த
கரம்பை மண் வீட்டிற்காகவா? அல்லது விவசாயத்திற்காகவா? : வியாபார நோக்கில் மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026