தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் உமையகுமார் (42), உமையகுமார் விவசாய வேலை செய்து வந்துள்ளார். உமயகுமாருக்கு நெஞ்சுவலி பிரச்சனை இருந்ததாகவும் இதற்கு பல இடங்களில் மருத்துவம் செய்தும், உடல்நிலை சரியாகாததால், மன விரக்தியில் இருந்து வந்த உமையகுமார் 22-01-2024 வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உமையகுமார் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வெகு விமர்சையாக நடைபெற்ற வருஷாபிஷேக விழா
அடுத்த
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026