மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கசவன்குன்று கிராம கண்மாயில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணையை மேம்படுத்தும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்,
நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம்,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை பராமரிப்பு பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடலாடி அருகே ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா!
அடுத்த
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய MLA!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026