தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி (60). இவர் அப்பகுதியில் உள்ள 8ம் வகுப்பு படிக்கும் 13வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமி வெளியில் செல்லும் போது சைகை மூலமாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சமுத்திர பாண்டியை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்...
Vilathikulam
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026