விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு ரெட்டியார் இவரது மகன் பூச்சப்ப ரெட்டியார்(87) ,பூச்சப்ப ரெட்டியாருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிறு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக உள்ள அறையில் பூச்சப்பரெட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடற்கூர் ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
"பேட்டிங் செய்த MLA... கத்தி உற்சாகப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்!"
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026